Thursday 2nd of May 2024 05:49:30 AM GMT

LANGUAGE - TAMIL
.
2வது ரீ-20: நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி பந்துவீச்சு!

2வது ரீ-20: நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி பந்துவீச்சு!


இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.

இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி சற்று முன்னர் வரை 6 ஒவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 45 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அணித் தலைவர் ஷிகிர் தவான் 23, கெய்க்வாட் 20 ஓட்டங்களைப் பெற்று விளையாடி வருகின்றனர்.


Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE